நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!
சுயநலக்காரர்களும், பிறர் குடும்பங்களை அழிப்பவர்களும் அடைவது ரௌரவ நரகம்.
பாவ செயல்கள்:
பிறருடைய குடும்பத்தை, அதாவது வாழும் குடும்பத்தைக் கெடுப்பது, பிரிப்பது,
அழிப்பது, அவர்களின் பொருள்களைப் பறிப்பது என்பது குற்றமாகும்.
தண்டனை விபரம்
இதற்குத்
தண்டனையாக, ஜீவன்களை எமகிங்கரர்கள் சூலத்தில் குத்தித்
துன்புறுத்துவார்கள்.
No comments:
Post a Comment