நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!
பன்றி முகம்:
குற்றமற்றவரைத் தண்டிப்பது கொடுமையாகும்.
நீதிக்குப் புறம்பாக அநீதிக்குத் துணைபோவதும் அதர்மமாகும்.
இந்த நரகத்தில்,
பன்றிமுகத்துடனும் கூர்மையான பற்களுடனும் ஒரு வகை மிருகம் காணப்படும்.
அதன் வாயில் அகப்பட்டு, கூர்மையான பற்களால் கடிக்கப்பட்டு பாவிகள்
அவதிப்படுவார்கள்.