Thursday, July 30, 2015

அந்தகூபம்-9

நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!

அந்தகூபம்: 
  • உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது.
  •  கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும்.
  •  விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.

No comments:

Post a Comment