நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!
பெற்றோர், மற்ற பெரியோர்ளைத் துன்புறுத்துவோர்க்கு கால சூத்திரம்.
காலகுத்திரம்: பெரியோர்களையும் பெற்றோர்களையும் அடித்து
அவமதித்தும், துன்புறுத்தியும் பட்டினி போட்டும் வதைத்த பாவிகள் செல்லும்
நரகம் இதுவாகும்.
இங்கு அதே முறையில் அடி, உதை, பட்டினி என்று அவர்கள்
வதைக்கபடுவது உறுதி.