நரகங்கள் நான்கு லட்சங்கள். அவற்றில் முக்கியமானவை இருபத்தெட்டாகும்.!
அந்தகூபம்:
அந்தகூபம்:
- உயிர்களைச் சித்திரவதை செய்தல், கொடுமையாகக் கொலை செய்தல் ஆகிய குற்றங்கள் புரிந்த பாவிகள் அடையும் நரகம் இது.
- கொடிய மிருகங்கள் கடித்துக் குதறும் நிலை ஏற்படும்.
- விசித்திரமான மாடுகள் கீழே போட்டு மிதித்துத் துன்புறுத்தும்.
No comments:
Post a Comment